Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வானில் இருந்து பூமிக்கு வந்த விந்தை!! இலங்கையில் அதிசயம்!

November 30, 2018
in News, Politics, World
0

குருநாகல் – முத்தேட்டுகல பிரதேசத்தில் உள்ள நெல் வயலில் மேகத்தைப் போன்ற பொருள் காணப்பட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று அதிகாலை அப்பகுதி பரந்த நிலையில் காணப்பட்ட குறித்த பொருள் சூரிய ஒளி வெளிவர ஆரம்பித்தும் கரைந்து சென்றதாக அப்பிரதேச மக்கள் கூறினர்.

அதனை கையில் எடுக்கும்போது கரைந்து செல்லும் இயல்பை பார்க்க முடிந்ததாக அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

அனர்த்த முகமைத்துவ நிலைய அதிகாரிகள் மற்றும் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச்சென்று பார்வையிட்டுள்ளனர்.

Previous Post

இலங்கை அரசியல் குழப்பத்திற்கு தீர்வு? இன்று இடம்பெறும் முக்கிய சந்திப்பு

Next Post

பொலனறுவையில் கால்வாயில் கப் வீழ்ந்து விபத்து: ஒருவரது சடலம் கண்டெடுப்பு

Next Post
பொலனறுவையில் கால்வாயில் கப் வீழ்ந்து விபத்து: ஒருவரது சடலம் கண்டெடுப்பு

பொலனறுவையில் கால்வாயில் கப் வீழ்ந்து விபத்து: ஒருவரது சடலம் கண்டெடுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures