Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளித்த பிளாக்பெரி

September 30, 2016
in News
0

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளித்த பிளாக்பெரி

ஸ்மார்ட்போன் உற்பத்தியை நிறுத்த போவதாக அறிவித்துள்ளது பிளாக்பெரி நிறுவனம்.

கனடாவை சேர்ந்த பிளாக்பெரி நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளது.

இதற்கு காரணம் இதன் பாதுகாப்பு உக்தி தான், வாட்ஸ் அப் போன்ற பல நிறுவனங்கள் பயன்படுத்தும் End To End Encryption முறை பல ஆண்டுகளுக்கு முன்னரே பிளாக்பெரி நிறுவனம் பயன்படுத்தியது.

இந்த முறையின் மூலம் செய்திகளை பாதுகாப்பான முறையில் பரிமாற்றம் செய்ய முடியும்.

ஆனால் இதுவே பிற்காலங்களில் தீவிரவாதிகள், நாட்டுக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு சாதகமாக அமைந்ததால் பலநாடுகள் தடை விதித்தன.

மேலும் புது அம்சங்களுடன் சந்தையில் களமிறங்கும் ஸ்மார்ட்போன்களால் ஈடுகொடுக்க முடியாத காரணத்தினால், தன்னுடைய ஸ்மார்ட்போன் உற்பத்தியை நிறுத்தப் போவதாக பிளாக்பெரி நிறுவனத்தின் சிஇஓ ஜான்சென் அறிவித்துள்ளார்.

இனிமேல் பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பில் மட்டுமே ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

அதிசயம்! செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்

Next Post

வடக்கு முதலமைச்சரை கைது செய்ய சதி!

Next Post

வடக்கு முதலமைச்சரை கைது செய்ய சதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures