Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாடகை வீட்டை சுற்றிவளைத்த காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி

August 24, 2018
in News, Politics, World
0

சூரியவெவ – கல்வெவ சந்திக்கு அருகில் வாடகை வீட்டில் நடாத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத எரிபொருள் களஞ்சியசாலை சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று மாலை இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர் 36 வயதான பெல்வத்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சுற்றிவளைப்பின் போது சுமார் 2 லட்சம் பெறுமதியான டீசலுடன், மோசடிக்காக பயன்படுத்தப்பட்டுள்ள உபகரணங்களையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.

சந்தேக நபர் சுமார் இரண்டு வருடங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாடகை அடிப்படையில் வீடுகளை பெற்றுக்கொண்டு இவ்வாறு எரிபொருள் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே பலமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளவர் எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சூரியவெவ காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

Previous Post

தங்கம் கடத்திய 4 பெண்கள் கட்டுநாயக்கவில் கைது

Next Post

சீனாவில் சுமார் 14,500 பன்றிகள் கொன்று குவிப்பு

Next Post

சீனாவில் சுமார் 14,500 பன்றிகள் கொன்று குவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures