Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாசகர்கள் பற்றாக்குறை – நிறுத்தப்படும் சார்லி எப்த்தோ பத்திரிகை!!

December 1, 2017
in News, Politics, World
0
வாசகர்கள் பற்றாக்குறை – நிறுத்தப்படும் சார்லி எப்த்தோ பத்திரிகை!!

பிரான்சின் பிரபல கேளிக்கை பத்திரிகையான சார்லி எப்த்தோவின் ஜெர்மனிய பதிப்பு நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் இப்பத்திரிகை மிகப்பெரும் வெற்றியும் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியதோடு விற்பனையிலும் சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் கடந்த வருடம் இதே காலப்படுதியில் சார்லி எப்த்தோவின் ஜெர்மனிய பதிப்பையும் வெளியிட்டது. தற்போது வாசகர்கள் பற்றாக்குறையினால் இந்த பதிப்பு நிறுத்தப்பட உள்ளதாக பத்திரிகை அறிவித்துள்ளது. இன்று வியாழக்கிழமை இதன் இறுதி பதிப்பு வெளியாகியுள்ளது. இதன் பின்னர் பத்திரிகை வெளிவராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரசுரமும் 10,000 பிரதிகள் விற்றால் மாத்திரமே இலாபகரமானதாக இருக்கும் என தெரிவித்து, ஆனால் பத்திரிகை அத்தனை பிரதிகளை தொடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு

Next Post

நில்வள, கிங் மற்றும் களு கங்கைகளில் நீர் மட்டம் அதிகரிப்பு

Next Post

நில்வள, கிங் மற்றும் களு கங்கைகளில் நீர் மட்டம் அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures