Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக பொலிசார் குவிப்பு !!

October 31, 2017
in News, Politics
0
வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக பொலிசார் குவிப்பு !!

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று(31) காலை 10 மணியளவில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து வவுனியா நகரபள்ளிவாசல் பகுதியில் பதற்றநிலைமை நிலவிவருகிறது. இன்று காலை வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று இடம்பெறவிருந்த வேளையிலேயே திடீரென பொலிசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சற்று பதற்றமான சூழ்நிலை உருவாக்கியுள்ளது.
எனினும் இளைஞர்களினால் மேற்கொள்ளப்படவிருந்த குறித்த ஆர்ப்பாட்டம் போராட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

டக்ளஸ் கொலை முயற்சி – 6 பேருக்கு சிறை

Next Post

மாவையை முதலமைச்சராக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவதாக கஜேந்திரன் குற்றச்சாட்டு !!

Next Post

மாவையை முதலமைச்சராக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவதாக கஜேந்திரன் குற்றச்சாட்டு !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures