Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியாவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகள் 35 பேர் தங்கவைப்பு

May 19, 2019
in News, Politics, World
0

இலங்கையில் தஞ்சம் கோரிய பாகிஸ்தான் பிரஜைகள் 19 பேரும்,  ஆப்கானிஸ்தான் பிரஜைகள் 16 பேருமாக மொத்தம் 35 பேர் வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையமாக செயற்படும் கூட்டுறவுக் கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு நேற்று முன்தினம் முதல் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்துக்கு ஊடகங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும்,  இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் குறித்த அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

மீண்டும் தொடங்கும் இந்தியன் 2!

Next Post

பேராதனைப் பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் 21 ஆம் திகதி ஆரம்பம்

Next Post

பேராதனைப் பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் 21 ஆம் திகதி ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures