Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியாவில் பண்டார வன்னியனுக்கு நினைவேந்தல்!

August 25, 2018
in News, Politics, World
0

வன்னியின் இறுதி மன்னன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை மீட்டெடுத்த 215 ஆவது ஆண்டு நிறைவு நாள் வவுனியாவில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

வவுனியா நகரசபை தலைவர் இ. கௌதமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வவுனியா மாவட்டச் செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு மு.சிற்றம்பலம் மலர்மாலை அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வவுனியா நகரசபை மண்டபத்தில் சிறப்புரைகள் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் அமைச்சர் மனோகணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர் எம். தியாகராசா, ப. சத்தியலிங்கம்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளம் 20 அயிரம் ரூபாவால் அதிகரிப்பு

Next Post

யாழ்ப்பாணத்தில் முப்பத்து எட்டுப்பேர் கைது

Next Post

யாழ்ப்பாணத்தில் முப்பத்து எட்டுப்பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures