Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியாவில் குளம் உடைப்பெடுப்பு

November 30, 2021
in News, Sri Lanka News
0
வவுனியாவில் குளம் உடைப்பெடுப்பு

வவுனியா ஓமந்தை கமநல சேவைகள் நிலையத்திற்கு உட்பட்ட செட்டியூர்குளம் நேற்று (29) மாலை உடைப்பெடுத்துள்ளது.

மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்தமையால் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத குளம் உடைப்பெடுத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

சுமார் 50 ஏக்கரில் குறித்த குளத்தை நம்பி விவசாயம் செய்யப்படும் நிலையில் குளம் உடைப்பெடுத்தமையானது விவசாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்த விவசாயிகள், கமக்காரர் அமைப்பின் நிதியில் இருந்து உடைப்பெடுத்த பகுதியை செப்பனிடுவதாக தெரிவித்ததுடன் குறித்த குளத்தில் வேறு பகுதிகளிலும் உடைப்பெடுக்கும் நிலை உள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

குறித்த பகுதிக்கு இராணுவத்தினரும் வருகை தந்து குளம் செப்பனிடல் பணியை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

சபையில் ஆளுந்தரப்பை கண்டித்தார் சபாநாயகர்

Next Post

ஒரு புதிய குடியரசாக மாறியது பார்படாஸ்

Next Post
ஒரு புதிய குடியரசாக மாறியது பார்படாஸ்

ஒரு புதிய குடியரசாக மாறியது பார்படாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures