Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வனுவாட்டு குடியரசில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

August 18, 2021
in News, World
0
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி

பசுபிக் பெங்கடலில் அமைந்துள்ள வனுவாட்டு குடியரசில் 7.1 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் இருந்து 300 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் வானுவாட்டு போர்ட்-ஓல்ரி கடற்கரையில் நிலநடுக்கம் தாக்கியதாகக் கூறியது. இந்த நிறுவனம் நிலநடுக்கத்தை ரிச்டெர் அளவுகோலில் 7.1 ஆக பதிவுசெய்தது.

போர்ட்-ஓல்ரிக்கு வடமேற்கில் சுமார் 20 கிலோ மீற்றர் தொலைவில் 91 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Previous Post

8 மாத குழந்தையின் உயிரை காக்க ஒலிம்பிக் பதக்கத்தை அர்ப்பணித்த போலந்து வீராங்கனை

Next Post

வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்

Next Post
மேலும் 2,663 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures