Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வட கொரியாவை தடை செய்தது சர்வதேச ஒலிம்பிக் குழு

September 9, 2021
in News, Sports
0
தடுப்பூசி வேண்டாம்… தனி ‘ஸ்டைலில்’ கொரோனாவை எதிர்கொள்ள வடகொரிய அதிபர் கிம் உத்தரவு

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றத் தவறியமைக்காக வட கொரியாவுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை 2022 வரை நீடிப்பதால் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியாவுக்கு பங்குபற்ற முடியாது.

கொவிட் 19 தொற்று நோயிலிருந்து தனது போட்டியாளர்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளதெனத் தெரிவித்து டோக்கியோ 2020  ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு தனது குழுவினரை வட கொரியா அனுப்பவில்லை.

இந்தத் தடைக்காலத்தின்போது எவ்வித நிதி உதவியும் வட கொரியாவுக்கு கிடைக்காது என சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் தெரிவித்தார்.

பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக்கில் தனிப்பட்ட வட கொரியர்களின் பங்கேற்பு குறித்தும் வடகொரியாவுக்கு விதிக்கப்பட்ட தடைக்காலத்தை மறுபரிசீலனை செய்வது குறித்தும் தீர்மானிக்கும் உரிமை சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு இருப்பதாக தொமஸ் பெச் மேலும் தெரிவித்தார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

அசாம் படகு விபத்து ; ஒருவர் உயிரிழப்பு, 40 க்கும் மேற்பட்டோர் மீட்பு

Next Post

ஒரு வாரத்தில் கொவிட் மரணங்கள் 4.02 வீதம் வரை உயர்வு

Next Post
இலங்கையில் பரவுவது சூப்பர் டெல்டா!

ஒரு வாரத்தில் கொவிட் மரணங்கள் 4.02 வீதம் வரை உயர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures