Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்க நடவடிக்கையை மீறிது பருத்தித்துறை சாலை – குழப்பம்..

November 28, 2017
in News
0
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்க நடவடிக்கையை மீறிது பருத்தித்துறை சாலை – குழப்பம்..

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்க நடவடிக்கையை மீறி பருத்தித்துறை சாலை பேருந்து சேவையில் ஈடுபட்டதால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் இடமாற்றக்கோரும் வடபிராந்திய பிரதான முகாமையாளருக்கும் பருத்தித்துறை சாலை முகாமையாளருக்கும் இடையே உள்ள நெருக்கமே இதற்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் அரச பேருந்து சேவைகள் வடக்கில் முற்றாக முடங்கியுள்ளன.

இதனால் யாழ். மத்திய பேருந்து நிலையம் வெறிச்சோடிக்கிடக்கின்றது. அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதிருக்க பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது சிறப்பு அதிரடிப் படைப் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Previous Post

வித்தியா கொலையாளிகளை பாதுகாக்க எவ்வித முயற்சியும் செய்யப்படவில்லை – நீதி அமைச்சர்

Next Post

பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்கள் கைதாகலாம்?

Next Post

பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்கள் கைதாகலாம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures