Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடகொரியா சட்டவிரோதமாக இலங்கைக்கு பொருட்கள் ஏற்றுமதி

September 11, 2017
in News, Politics
0
வடகொரியா சட்டவிரோதமாக இலங்கைக்கு பொருட்கள் ஏற்றுமதி

ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள தடைகளை மீறி இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு வடகொரியா சட்டவிரோதமாக பொருட்களை அனுப்பியுள்ளதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஆறு மாத காலத்துக்கு நிலக்கரி, இரும்பு போன்ற பொருட்களை இவ்வாறு அனுப்பியுள்ளதாக ஐ.நா. சபை குறிப்பிட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் இலங்கை, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இந்த பொருட்களை அனுப்பியுள்ளது.
குறித்த பொருட்களின் பெறுமதி 240 மில்லியன் பிரித்தனிய பவுன்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா தடைகளை மீறியுள்ளமை தொடர்பில் ஐ.நா. சபையின் 8 நிபுணர்கள் கொண்ட விசாரணைக்குழு தயாரித்துள்ள 111 பக்கங்கள் கொண்ட அறிக்கையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கூட்டத்தில் ஜனாதிபதியின் மடியில் செல்லம் கொஞ்சிய சிறுமி

Next Post

பொன்சேகாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இராணுவ ஒன்றியத்தின் தலைவர் இராஜினாமா

Next Post

பொன்சேகாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இராணுவ ஒன்றியத்தின் தலைவர் இராஜினாமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures