Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடகிழக்கின் சில பகுதிகளில், தமிழ்த் கூட்டமைப்புடன் இணைவது குறித்து ஆராய்வு

December 2, 2017
in News, Politics
0

வடக்கு, கிழக்கில் தனித்தும், அதற்கு வெளியே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்தது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பணிகள் தொடர்பான கட்சியின் நடவடிக்கை குறித்து வினவியபோதே அதன் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கின் சில பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்பாளர் தெரிவு தொடர்பாக கட்சி தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாணத்தில் இன்று கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாகவும் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

Previous Post

“முஸ்லீம் நாடொன்றில் வாழும் முல்லாக்களை, விக்னேஸ்வரன் துன்பப்படுத்தினால் அவரது தலை துண்டிக்கப்படும்”

Next Post

கூண்டில் ஏறிய ரணில், பதவிவிலக வேண்டும் – மஹிந்த

Next Post

கூண்டில் ஏறிய ரணில், பதவிவிலக வேண்டும் - மஹிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures