Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வங்­காள விரி­குடாவில் ஏற்­பட்­ட தாழ­முக்கம் கரை­யோ­ரங்­களைப் பாதிக்கும்!?

November 25, 2017
in News
0

மேற்கு வங்­காள விரி­குடா பகு­தியில் ஏற்­பட்­ட தாழ­முக்கமானது, இலங்­கையின் கரை­யோ­ரங்­க­ளையும், தென்­னிந்­தி­யா­வையும் அதி­க­ளவில் பாதிக்கும் சாத்­தியம் உள்­ள­தா­கவும் கால­நிலை அவ­தான நிலையம் தெரி­வித்­துள்­ளது.

இதனால், எதிர்­வரும் வாரங்­களில் மழை­யுடன் கூடிய கால­நிலையால், இடி­யுடன் கூடிய கன­மழையும், கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதி­க­ரிக்கும் எனவும் கால­நிலை அவ­தான நிலையம் மேலும் தெரி­வித்­துள்­ளது.

மேற்கு வங்­காள விரி­கு­டாவில் ஏற்­பட்­டு­ வரும் தாழ­முக்கம் கார­ண­மாக இலங்கை மற்றும் தென்­னிந்­திய பகு­திகள் அதி­க­ளவில் பாதிக்­கப்­ப­டலாம் எனவும் இலங்­கையில் கரை­யோரப்பகு­திகள் அதிக தாக்­கத்­திற்கு முகங்­கொ­டுக்க நேரி­டலாம் எனவும் எதிர்­வு­ கூ­றப்­ப­டு­கின்­றது.

எனவே நிலவும் காலநிலை குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்கள அறிவுறுத்தல்களை அவதானிக்குமாறும் பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மகனை திருமணம் செய்யவிருந்த பெண் மிகவும் குள்ளமாக இருந்ததால் தாய் தற்கொலை..!!

Next Post

பிலிப்பைன்ஸ் கடலில், அமெரிக்க போர் விமானம் விழுந்த விபத்தில், 3 பேர் பலி

Next Post
பிலிப்பைன்ஸ் கடலில், அமெரிக்க போர் விமானம் விழுந்த விபத்தில், 3 பேர் பலி

பிலிப்பைன்ஸ் கடலில், அமெரிக்க போர் விமானம் விழுந்த விபத்தில், 3 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures