Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லெபனான் நாட்டில் பெண்களுக்கு பிறந்துள்ள புதிய உற்சாகம்

August 5, 2019
in News, Politics, World
0

லெபனான் நாட்டில் பெண்கள் ஆண் துணை இல்லாமல் தனியாக வெளிநாடுகளுக்குப் பயணிக்கலாம் என்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதனையடுத்து சமூக ஊடகங்களில் பட்டத்து இளவரசரை புகழ்ந்து பதிவுகள் குவிகின்றன. பெண்கள் அவசரமாக விமானநிலையம் செல்ல வேண்டும் அதுவும் தனியாக என்று மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

தந்தையோ, கணவனோ, மகனோ, சகோதரனோ இனி தங்கள் வாழ்வுகளில் அதிகாரம் செலுத்த முடியாது என்ற சுதந்திர குரல்களும் ஒலிக்கத் தொடங்கி விட்டன.

சுதந்திரமாக வாகனம் ஓட்டவும் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்றவற்றுக்கு தனியாக செல்லவும் சட்டரீதியான உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.

நீண்ட காலமாக மறுக்கப்பட்ட உரிமைகளை பெண்கள் இப்போது அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சவூதி அரேபியாவின் கடுமையான சட்டங்கள் இப்போது தளர்ந்து வருகின்றன.

Previous Post

உலக உள்கட்டமைப்புக்களை ஒளிரும் 3டியில் வடிவமைத்து மாணவர் அசத்தல்

Next Post

ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் – யாரை பிழைக்க வைப்பது? தவிப்பில் தந்தை

Next Post

ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் - யாரை பிழைக்க வைப்பது? தவிப்பில் தந்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures