Tuesday, September 16, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

லெபனானுக்கு எதிராக, சவுதி யுத்தப் பிரகடனம் செய்துள்ளது – ஷிஆ குழு அறிவிப்பு

November 11, 2017
in News, Politics, World
0
லெபனானுக்கு எதிராக, சவுதி யுத்தப் பிரகடனம் செய்துள்ளது – ஷிஆ குழு அறிவிப்பு

லெபனானுக்கு எதிராக சவுதி அரேபியா யுத்தப் பிரகடனம் செய்திருப்பதாக, லெபனானின் தீவிரவாதக் குழுவான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸரல்லா தெரிவித்துள்ளார்.

சவுதிக்கு விஜயம் செய்திருந்த லெபனான் பிரதமர் சாத் ஹரீரி ரியாத்தில் வைத்து, லெபனானில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் பிரதமர் பதவியில் இருந்து தாம் விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.

இது பற்றிக் குறிப்பிட்ட ஹஸன் நஸரல்லா, ஹரீரியை வைத்து தமது இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கையில் இறங்குவதற்கு சவுதி முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், ஹரீரியின் பதவி விலகலைத் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என லெபனான் ஜனாதிபதி மிச்சேல் அவுன் தெரிவித்துள்ளார்.

Previous Post

பியர் விலை குறைப்பு நாட்டுக்கு ஆபத்து!

Next Post

2100 ஆசிரியர்கள் புதிதாக இணைக்கப்படுகிறார்கள், வர்த்தமானியும் வெளியாகியது

Next Post

2100 ஆசிரியர்கள் புதிதாக இணைக்கப்படுகிறார்கள், வர்த்தமானியும் வெளியாகியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures