Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லலித் வீரதுங்க-அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு தண்டப் பணம் செலுத்த 1000 பிக்குகள்

September 12, 2017
in News, Politics
0
லலித் வீரதுங்க-அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு தண்டப் பணம் செலுத்த 1000 பிக்குகள்

குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அரச அதிகாரி அனுர பெல்பிட்ட ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தண்டப் பணத்தை செலுத்துவதற்கு இந்நாட்டிலுள்ள பிக்குகள் முன்வந்துள்ளதாக பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த தண்டப் பணத்தை சேகரிப்பதற்கு 1000 பிக்குகளைக் கொண்டு சமயக் கிரியைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்காக வேண்டி கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள சம்புத்தாலோக விகாரையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு பிக்குகள் ஒன்று கூடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 16 ஆம் 17 ஆம் திகதிகளில் நாடு முழுவதிலும் இது போன்ற சமய நிகழ்வுகளில் பிக்குகள் ஈடுபடவுள்ளனர். இவற்றின் மூலம் சேகரிக்கப்படும் நிதி 18 ஆம் திகதி கொழும்பில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

கொழும்பு – கடுவெல ரயில் சேவை: நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம்- சம்பிக்க

Next Post

27 பேர் கொலை சம்பவம்: கோட்டா உட்பட முக்கிய அதிகாரிகள் பலர் CID யிற்கு

Next Post
27 பேர் கொலை சம்பவம்: கோட்டா உட்பட முக்கிய அதிகாரிகள் பலர் CID யிற்கு

27 பேர் கொலை சம்பவம்: கோட்டா உட்பட முக்கிய அதிகாரிகள் பலர் CID யிற்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures