Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லங்கா பிரீமியர் லீக் போட்டித் தலைவர் பதவி விலகினார்

May 4, 2022
in News, Sports
0
லங்கா பிரீமியர் லீக் போட்டித் தலைவர் பதவி விலகினார்

இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் நடத்தும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் இயக்குனரான ரவீன் விக்கிரமரட்ன அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

லங்கா பிரீமியர் லீக் இரண்டுமுறை அரங்கேறியுள்ளது. இந்தத் தொடருக்கான போட்டித் தலைவராக இலங்கைக் கிரிக்கட் நிறுவனத்தின் உப தலைவர் ரவீன் விக்கிரமரட்ன செயற்பட்டு வந்தார். இவ்வாண்டுக்கான மூன்றாவது லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே ரவீன் போட்டித் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சமந்த தொடங்வெல நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் | மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Next Post

அழுத்தங்களுக்கு அடிபணிந்து பிரதமர் பதவியை விட்டு விலகமாட்டேன் | மஹிந்த அதிரடி

Next Post
அரசாங்க எதிர்ப்பு தொழிற்சங்கங்கள் இன்று மஹிந்தவுடன் சந்திப்புக்கு ஏற்பாடு

அழுத்தங்களுக்கு அடிபணிந்து பிரதமர் பதவியை விட்டு விலகமாட்டேன் | மஹிந்த அதிரடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures