Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரொறன்ரோவில் வாகன விதிமுறைகளை மீறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

August 3, 2017
in News, World
0
ரொறன்ரோவில் வாகன விதிமுறைகளை மீறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ரொறன்ரோவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில், விதிமுறைகளை மீறி வாகனங்களைச் செலுத்திச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரொறன்ரோவில் நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் வாகன நிறுத்த குற்றத்துக்காக மட்டும் 46,000ற்கும் அதிகமானோருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோவின் முக்கிய சாலைகளில் இருந்து சுமார் 10,000 வாகனங்கள் பொலிஸாரினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இதனை குறைப்பதற்காக போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரொறன்ரோ டவுன்ரவுனின் முக்கிய பகுதிகளில் விஷேட நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

Previous Post

அரசியல் வாழ்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் முன்னாள் முதல்வர் கிறிஸ்டி கிளார்க்!

Next Post

லண்டனில் கறுப்பினத்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு!

Next Post
லண்டனில் கறுப்பினத்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு!

லண்டனில் கறுப்பினத்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures