Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ரூ.1000 கோடி மகாபாரதம் படம் கைவிடப்பட்டது

April 6, 2019
in Cinema
0

மகாபாரதத்தை படமாக எடுக்க பலர் போட்டி போட்டு வருகின்றனர். அமீர் கான், ராஜமவுலி போன்றவர்களுக்கு இது கனவுப்படமாக இருந்து வருகிறது. இந்நிலையில் 2017ம் ஆண்டு, மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் மகாபாரதம் படத்தை தயாரிக்க திட்டமிட்டு அறிவிப்பு வெளியானது.

பீமனின் பார்வையிலிருந்து மகாபாரதத்தை ரண்டமூழம் என்ற தலைப்பில் நாவலாக எழுதியவர் எம்.டி.வாசுதேவன் நாயர். இந்த நாவலை மையமாக வைத்து ஸ்ரீகுமார் மேனன் படமாக இயக்க முடிவு செய்தார். மோகன்லால் பீமனாக நடிக்க இருந்தார்.

ஆனால், ரண்டமூழம் நாவலை எழுதிய எம்.டி.வாசுதேவ நாயருக்கும், மகாபாரதம் படத்தை இயக்கயிருந்த ஸ்ரீகுமார் மேனனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை கோர்ட் வரை சென்றது. இதன்காரணமாக இப்படம் கைவிடப்பட்டிருக்கிறது. இந்த தகவலை இப்படத்தை தயாரிக்கயிருந்த ரகுராம் ஷெட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.

Previous Post

விஜய்சேதுபதியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

Next Post

ரஜினி போலீஸாக நடிப்பது உறுதியானது

Next Post

ரஜினி போலீஸாக நடிப்பது உறுதியானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures