Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ராதிகாவால் தற்போது ஓடி ஒளியும் அருண் விஜய்

August 30, 2016
in Cinema, News
0

ராதிகாவால் தற்போது ஓடி ஒளியும் அருண் விஜய்

 அருண் விஜய் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு பலராலும் பாராட்டப்பட்டவர். இவர் சமீபத்தில் ராதிகா தன் மகள் திருமணத்திற்கு கொடுத்த மது விருந்தில் கலந்துக்கொண்டார்.

அப்போது நிதானம் இழந்த அருண் விஜய் வண்டியை போலிஸ் கார் மீதே மோதி விபத்து ஏற்படுத்தினார்.

இதை தொடர்ந்து இரண்டு நாட்கள் காவல் நிலையத்தில் கையெழுத்திட கூறியுள்ளனர், ஆனால், இன்று வரை அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை.

கடந்த இரண்டு நாட்களாகவே இவர் தலை மறைவாக தான் இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், உடனே அவர் போலிஸில் ஆஜாராக வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

Previous Post

கார் இருக்கை சரியாக கட்டப்படாததால் சிறு குழந்தை படுகாயம்.

Next Post

நன்றாக சென்ற திரைப்பயணத்தில் பிரச்சனையில் மாட்டிய சிவகார்த்திகேயன்

Next Post
நன்றாக சென்ற திரைப்பயணத்தில் பிரச்சனையில் மாட்டிய சிவகார்த்திகேயன்

நன்றாக சென்ற திரைப்பயணத்தில் பிரச்சனையில் மாட்டிய சிவகார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures