Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ராகுல் தலைவரானால் எங்கள் வேலை ‛ஈசி’: யோகி கிண்டல்

November 22, 2017
in News, Politics, World
0

காங்., தலைவராக ராகுல் பொறுப்பேற்றால், அக்கட்சியின் பிடியிலிருந்து நாட்டை விடுவிக்கும் பா.ஜ.,வின் வேலை சுலபமாகும் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
தலைவர் ராகுல்:

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, உடல்நலக்குறைவால், சமீப காலமாக அரசியல் நடவடிக்கைகளில் பெரிய அளவில் ஈடுபடவில்லை. இதனையடுத்து, காங்., கட்சியின் தலைவர் பொறுப்பை, தற்போது அதன் துணைத்தலைவராக உள்ள ராகுல் விரைவில் ஏற்க உள்ளார்.
சுலபம்:

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், ‛காங்., தலைவராக, ராகுல் பொறுப்பேற்க உள்ளார். ஒரு விதத்தில், எங்கள் வேலை சுலபமாகி விட்டது. காங்., இல்லாத இந்தியாவை உருவாக்குவது, இனி எளிதாக நடக்கும். இதற்காக, நாங்கள் மெனக்கெட தேவையில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

Previous Post

இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு

Next Post

ரூ.18 லட்சம் கேட்ட தனியார் ஆஸ்பத்திரி

Next Post
ரூ.18 லட்சம் கேட்ட தனியார் ஆஸ்பத்திரி

ரூ.18 லட்சம் கேட்ட தனியார் ஆஸ்பத்திரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures