Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் டில்லி பேரணி

September 10, 2018
in News, Politics, World
0
ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் டில்லி பேரணி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இன்று எதிர்க்கட்சியினர் பேரணி நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதை கட்டுப்படுத்த மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எதிர்க்கட்சியான காங்கிரஸ் இது குறித்து அரசுக்கு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைக்க யோசனை தெரிவித்தது. மத்திய அரசு அதை கவனத்தில் கொல்ளவில்லை.

இன்று காங்கிரஸ் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எதிர்த்து நாடெங்கும் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்துக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளது. நாடெங்கும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்படுகிறது.

இன்று இந்த முழு அடைப்பு போரட்டத்தை ஒட்டி டில்லியில் பேரணி ஒன்று நடைபெறுகிறது. இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் கலந்துக் கொண்டுள்ளனர். காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா மைதானம் வரை இந்த பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

Previous Post

செரீனா வில்லியம்ஸ்க்கு 17 ஆயிரம் டொலர்கள் அபராதம்

Next Post

மன்னார் கட்டுக்கரை கிணற்றினுள் வெடிபொருட்கள் மீட்பு

Next Post

மன்னார் கட்டுக்கரை கிணற்றினுள் வெடிபொருட்கள் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures