Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் ; தயாசிரி கோரிக்கை.

July 31, 2017
in News, Politics
0
ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் ; தயாசிரி கோரிக்கை.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உடனடியாக பதவி விலக வேண்டும் என அமைச்சர் தயாசிரி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். மக்கள் சந்திபு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றிய அவர் குறிப்பிட்டதாவது, நாட்டில் கோட் சூட் அணிந்தவர்களே மிகப் பெரிய திருடர்களாக உள்ளனர்.

அண்மையில் பாராளுமன்றத்திற்கு நான் கோட் அணிந்து சென்றபோது என்னை கண்ட அனுர குமார திஸாநாயக்க இந்த பாராளுமன்றத்தில் மிகப்பெரிய திருடர்கள் கோட் சூட் அணிகிறார்கள் அதனால் நீங்கள் அணிய வேண்டாம் என கூறினார். பார்க்கும் போது அது உண்மைதான். மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில் 10 வருடம் இடம்பெற்ற ஊழலை இவர்கள் 1 வருடத்தில் முறியடிப்பார்கள் என்றே தெரிகிறது.

அன்று மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில் ஊழலுக்கு எதிராக கத்தியவர்கள் இன்று மவுனமாக இருக்கிறார்கள். தவறு யார் செய்தாலுக் தவறுதான் என அவர் குறிப்பிட்டார்.

Previous Post

விஜயதாசவை பதவி நீக்கு – ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை

Next Post

மாணவியை துஸ்பிரயோகம் செய்த இளைஞனும் பெற்றோரும் கைது

Next Post
மாணவியை துஸ்பிரயோகம் செய்த இளைஞனும் பெற்றோரும் கைது

மாணவியை துஸ்பிரயோகம் செய்த இளைஞனும் பெற்றோரும் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures