Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரவி கருணாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

August 2, 2017
in News, Politics
0
ரவி கருணாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிடம் வாக்குமூலம் வழங்க வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் ஆஜரானார்.
ரவி கருணாநாயக்க வசித்ததாகக் கூறப்படும் மொனார்க் ரெசிடன்சி வீட்டுத் தொகுதிக்கு வழங்கப்பட்ட வாடகைப்பணம், ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜூன் அலோசியஸூக்கு இடையிலான தொடர்பு, மத்திய வங்கி விவகாரம் குறித்த கேள்விகளுக்கு ரவி கருணாநாயக்க இன்று பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஏற்கனவே இரண்டுமுறை சாட்சியமளிக்க முடியாது என ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தியிருந்த நிலையில் இன்றையதினம் அவர் கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

விடுதலைப்புலிகளுக்கு எதிரான வழக்கிலிருந்து விலகிக்கொண்டார் மேல்நீதிமன்ற நீதிபதி குசலா!

Next Post

ஆப்கானிஸ்தான் ஹெராட் நகரில் குண்டுத் தாக்குதல் ; 31 பேர் பலி

Next Post
ஆப்கானிஸ்தான் ஹெராட் நகரில் குண்டுத் தாக்குதல் ; 31 பேர் பலி

ஆப்கானிஸ்தான் ஹெராட் நகரில் குண்டுத் தாக்குதல் ; 31 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures