Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரயில் கூரைகளில் பயணித்த பயணிகள் : இது இலங்கையில்

November 21, 2017
in News
0
ரயில் கூரைகளில் பயணித்த பயணிகள் : இது இலங்கையில்

ஹூணுபிடிய ரயில் குறுக்கு வீதியில் கொள்கலன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியமையால், ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில் ஒன்று கொள்கலனுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தெமட்டகொடை பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் மரமொன்று முறிந்து விழுந்தது. இதனால் களணிவௌி ரயில் பாதையிலும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து புகையிரத பாதைகளில் பாதிப்பு ஏற்பட்டதால் புகையிரத போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டிருந்ததுடன், பயணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

Previous Post

கிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவின் மவுனம் கவலையளிக்கிறது

Next Post

யாழ் வாள்வெட்டு தொடர்பில் கைதாகிய 75 பேருக்குப் பிணை

Next Post

யாழ் வாள்வெட்டு தொடர்பில் கைதாகிய 75 பேருக்குப் பிணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures