Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

‘ரன் தியவர’ நிகழ்வு இன்று

June 1, 2018
in News, Politics, World
0
‘ரன் தியவர’ நிகழ்வு இன்று

மகாவலி குடியேற்ற திட்டத்தின் கீழ் காணி உறுதிகளை வழங்கும் ‘ரன் தியவர’ நிகழ்வு, ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் மகாவலி வலயத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஒரு லட்சம் காணி உறுதிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று மகாவலி பி, சீ ரம்புக்கன் ஓயா வலயத்தின் 22 பௌத்த விகாரைகளுக்களுக்கும், 50 அரச நிறுவனங்களுக்கும் என மொத்தமாக 12 ஆயிரம் காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன.

2016ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், இதுவரையில் மகாவலி வலயத்தில் மாத்திரம் ஒரு இலட்சம் காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், அனுமதிப்பத்திரங்களை வழங்கி நீண்டகால குத்தகையின் அடிப்படையில் மேலும் 40 ஆயிரம் காணி உறுதிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Previous Post

இன்று முதல் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு

Next Post

இலங்கையுடனான உறவை பலப்படுத்த அமெரிக்கா ஆர்வம்

Next Post

இலங்கையுடனான உறவை பலப்படுத்த அமெரிக்கா ஆர்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures