Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணில் விலகும் வரையில் தீர்மானத்தில் மாற்றம் இல்லை!!

April 3, 2018
in News, Politics, World
0
ரணில் விலகும் வரையில் தீர்மானத்தில் மாற்றம் இல்லை!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் ரணில் விக்ரமசிங்க விலகும் வரையில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தை வாபஸ் பெறப் போவதில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் உள்ளதாகவும் தெரிவித்த அவர், கட்சிக்குள் மாற்றம் வரும் வரையில் எமது கருத்தில் உறுதியாக இருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் மாற்றம் கொண்டுவருமாறு கூறினால், பதவியும், பணமும் வழங்கி பிரச்சினையை மூடிமறைக்க முயற்சிப்பதாகவும் ரங்கே பண்டார குற்றம்சாட்டியுள்ளார்.

Previous Post

TNA யுடன் இரகசிய ஒப்பந்தங்கள் வேண்டாம்- ஜனாதிபதி

Next Post

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் தீர்மானம் இன்று

Next Post

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் தீர்மானம் இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures