Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணில் – மகிந்த இடையே அவசர சந்திப்பு!!

September 8, 2017
in News, Politics
0

முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று நடந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது என்றும், சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கலந்துரையாடலில் நாடாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, டளஸ் அழகப்பெரும உட்பட பலர் கலந்து கொண்டனர் என்றும் கூறப்படுகின்றது.
ஆயினும் அங்கு பேசப்பட்ட விடயங்கள் வெளியிடப்படவில்லை.

Previous Post

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மாற்றம்!

Next Post

விரிவு படுத்தப்படவுள்ளது இலவச வை-பை வழங்கும் திட்டம்!!

Next Post
விரிவு படுத்தப்படவுள்ளது இலவச வை-பை வழங்கும் திட்டம்!!

விரிவு படுத்தப்படவுள்ளது இலவச வை-பை வழங்கும் திட்டம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures