Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணில்-சஜித் பேச்சுவார்த்தைக்கு ஆதரவுக் கூட்டம் தடையல்ல

September 12, 2019
in News, Politics, World
0

பிரதமர் ரணிலுக்கும் அமைச்சர் சஜித்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு சஜித் ஆதரவுக் கூட்டம் நடாத்துவது ஒரு தடையல்லவென இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணிலுக்கும் அமைச்சர் சஜித்துக்கும் இடையிலான சந்திப்பு கடந்த 10 ஆம் திகதி இரவு நடைபெற்றது. சில உடன்பாடுகள் எட்டப்பட்ட நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்தும் இடம்பெறவுள்ளது.

சஜித் ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என வலியுறுத்தும் ஆதரவுக் கூட்டங்கள் மாத்தளை, மொணராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளன. இதுவரையில், பதுளை, மாத்தறை மற்றும் குருணாகல ஆகிய பிரதேசங்களில்  இந்த ஆதரவுக் கூட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சகல ஜனாதிபதி வேட்பாளர்களும் ஒரே மேடையில்- மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு

Next Post

பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்

Next Post

பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures