Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணிலிடம், கூட்டமைப்பு உத்தியோகபூர்வ பேச்சு !!

September 15, 2019
in News, Politics, World
0

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் முடிவெடுக்கும் முக்கிய சந்திப்பொன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை மறுதினம்  ஈடுபடவுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பார்கள்.
செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி இது குறித்து ஆராயவுள்ளனர்.

பின்னர் மாலை 3 மணிக்கு அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசவுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முஸ்தீபில் உள்ள ரணிலிடம், கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக பேச்சை ஆரம்பிக்கவுள்ளது.

Previous Post

இணைத்தலைவர் பதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன்!!

Next Post

ஈசி என்ரர் டைநிங் நைட் பதிவுகள்

Next Post

ஈசி என்ரர் டைநிங் நைட் பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures