Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரக்னா லங்காவின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

July 9, 2019
in News, Politics, World
0

ரக்னா லங்கா நிறுவகத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீரவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரை இம்மாதம் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரக்னா லங்கா நிறுவகத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர நேற்று குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவன்காட் சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து நேற்று அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடடைந்த போது கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கைது செய்த முஸ்லிம் இளைஞர்களை பிணையில் செல்ல விடக் கூடாது- அத்துரலிய தேரர்

Next Post

அடுத்த சில நாட்களில் வானிலையில் சிறிது மாற்றம்

Next Post

அடுத்த சில நாட்களில் வானிலையில் சிறிது மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures