Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

April 3, 2022
in News, Sri Lanka News
0
யாழ் பல்கலைக்கழக  கிளிநொச்சி வளாக மாணவர்கள்  அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து  அரசுக்கு எதிராக  ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (03) மேற்கொண்டிருந்தார்கள்.

அவசர கால நிலைமை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்பு, பொருட்கள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, போன்றவற்றால் இலங்கையில் மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இவற்றை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என அரசாங்கத்தை கண்டித்து  இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தார்கள்.

பொறியியல் பீடம், தொழிநுட்ப பீடம், விவசாய பீட மாணவர்கள் ஒன்றிணைந்து இப் போராட்டத்தை மேற்கொண்ருந்தார்கள்.

எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 74  ஆண்டுகால பேரழிவுக்கு முடிவு கட்டுவோம், பேராதனை பல்கலைகழகத்தை சுற்றிவளைத்துள்ள பொலிஸ், படைகளை அகற்று, அடுத்த தலைமுறைக்காக நாட்டை பாதுகாப்போம், கோட்டா  வீட்டுக்கு செல்லுங்கள், மனித உரிமைகள் மீறல்களை நிறுத்து போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

Previous Post

சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் | நாமல்

Next Post

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்தாரா?

Next Post
மகிந்த தேடிச்சென்ற பெண் !!

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்தாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures