Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ். பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனோ

August 10, 2021
in News, Sri Lanka News
0
யாழ். பண்ணை கடலில் தவறி விழுந்து காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் பண்ணை பாலத்தடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்களுடன் பொழுதைக்கழித்துக்கொண்டு இருந்த வேளை தவறி கடலினுள் விழுந்த க.கௌதமன் எனும் 29 வயதுடைய  இளைஞன் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் பண்ணை பகுதியிலிருந்து நேற்றைய தினம்  திங்கட்கிழமை காலை குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டார்.  அதனைத்தொடர்ந்து அவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதனை அடுத்து சுகாதார பிரிவினர் சடலத்தை பொறுப்பெடுத்து கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Previous Post

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு அமைச்சரவை உப குழு!

Next Post

காஷ்மீரில் கலைக்கட்டும் சுற்றுலா!

Next Post
காஷ்மீரில் கலைக்கட்டும் சுற்றுலா!

காஷ்மீரில் கலைக்கட்டும் சுற்றுலா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures