Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ். சுழிபுரத்தில் கிணற்றில் நீராடிய மாணவன் உயிரிழப்பு

November 7, 2021
in News, Sri Lanka News
0
யாழ். சுழிபுரத்தில் கிணற்றில் நீராடிய மாணவன் உயிரிழப்பு

யாழ். சுழிபுரம் பகுதியில் தனது நண்பர்களுடன் கிணற்றில் நீராடச் சென்ற 18 வயதுடைய மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பாடசாலைக்கு சிரமதானம் செய்யப்போவதாக கூறிவிட்டுச் சென்ற குறித்த மாணவன், நேற்று மாலை தனது நண்பர்களுடன் சுழிபுரம் திக்கரைப் பகுதியிலுள்ள அமைந்துள்ள கிணற்றில் நீராடிய வேளையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

நீரில் மூழ்கிய மேற்படி மாணவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் பின்னர் மாணவன் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மூளாயை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ரஜீவன் என்ற மாணவன் ஆவார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் 1,019 பேர் கைது

Next Post

உருமாற்றம் அடைந்த ஆல்பா கொரோனா வைரஸ் நாய், பூனைகளிடம் பரவியதா?

Next Post
உருமாற்றம் அடைந்த ஆல்பா கொரோனா வைரஸ் நாய், பூனைகளிடம் பரவியதா?

உருமாற்றம் அடைந்த ஆல்பா கொரோனா வைரஸ் நாய், பூனைகளிடம் பரவியதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures