Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளராக ஜெயசீலன் நியமனம்

November 15, 2017
in News, Politics
0

யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளராக ஜெயசீலன் நியமிக்கப்படுவதோடு தற்போதைய மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளராக நியமிக்கப்படவுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டம் பருத்தித்துறை பிரதேச செயலாளராக நீண்டகாலம் பணியாற்றிய ஜெயசீலன் கடந்த ஒக்டோபர் மாதம் மாகாண சபையின் கீழ் உள்ள நிர்வாகத்திற்கு மாற்றலாகியிருந்தபோதும் கடந்த இரு மாதங்களாக அவருக்குப் பொருத்தமான பணி வழங்கப்படாமலேயே இருந்த்து. இருப்பினும் தற்போது யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளராக ஜெயசீலன் ஆளுநரால் நியமிக்கப்படுகின்றார்.

இதேபோன்று தற்போது மாநகர சபையின் ஆணையாளராக பணியாற்றும் வாகீசன் வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் பணிக்கு நியமிக்கப்படுகின்றார். குறித்த பணி இடமாற்ற நியமனம் இன்று வழங்கப்படவுள்ளதோடு உடனடியாக பணிகளைப் பொறுப்பேற்குமாறும் கோரப்படுகின்றனர்.

இதேநேரம் கூட்டுறவு ஆணையாளர் பதவி மிக நீண்டகாலமாக வெற்றிடமாக கானப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஆலயத்தில் உண்டியல் உடைத்துக் கொள்ளை

Next Post

கோழிக்குப் பாலியல் தொல்லை – 14 வயதுச் சிறுவன் கைது!!

Next Post

கோழிக்குப் பாலியல் தொல்லை – 14 வயதுச் சிறுவன் கைது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures