Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்ப்பாணத்துக்கு முதலில் கொரோனா வைரஸ்ஸை பரப்பியவர் சுவிஸில் மரணம்

January 18, 2021
in News, Politics, World
0

யாழ்ப்பாணத்தை சேர்ந்த போதகர் சற்குணராஜா சுவிஸ்லாந்தில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சற்குணராஜாவின் சொந்தப் பெயர் Sivarajah Paul Satkunaraja ஆகும். இவர் 1959ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்

1980ம் ஆண்டு ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்த சற்குணராஜா 1982ல் சுவிஸ்லாந்தில் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றார்.

அங்கு மதபோதகராக பணியாற்றி வந்த நிலையில் , திடீரென போதகர் சற்குணராஜா உயிரிழந்துள்ளமை அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

இனவெறி கொண்டோரால் இலங்கைக்கே சாபக்கேடு!

Next Post

நாட்டில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியா வைரஸுக்கு ஒப்பானது

Next Post

நாட்டில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியா வைரஸுக்கு ஒப்பானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures