Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்ப்பாணத்தில் 22 நகரங்கள்: அதி முக்கியச் செய்தியை வெளியிட்டார் ராஜித

August 23, 2018
in News, Politics, World
0

இலங்கையில் சுமார் 100 நகரங்களில் சிகரட் விற்பனையில் இருந்து விலகிக்கொள்ள வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்.

இந்த தகவலை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்டுள்ளார்.

சுகாதார அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களின் பின்னர் வர்த்தகர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இதில் யாழ்ப்பாணத்தின் 22 நகரங்கள், மாத்தறையின் 17 நகரங்கள், குருணாகலயின் 16 நகரங்களும் உள்ளடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நகரங்கள் 2019ஆம் ஆண்டு வரும்போது 200ஆக உயரும் என்ற நம்பிக்கையையும் அமைச்சர் வெளியிட்டார்.

இதேவேளை 2020ஆம் ஆண்டளவில் புகைப்பிடிக்கும் உற்பத்தியை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Previous Post

கண்டி போதனா வைத்தியசாலையில் அவசர விபத்து பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை

Next Post

மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பில் மீண்டும் ஜனாதிபதியின் கருத்து

Next Post

மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பில் மீண்டும் ஜனாதிபதியின் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures