Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்ப்பாணத்தில் இருந்து போதைப்பொருள் கடத்த முற்பட்டவர் கைது

July 13, 2017
in News
0
யாழ்ப்பாணத்தில் இருந்து போதைப்பொருள் கடத்த முற்பட்டவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்றுக்கு கஞ்சா போதைப்பொருள் கடத்த முற்பட்ட ஒருவர் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 4 கிலோ 300 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்றுக்கு பயணித்த குறித்த நபரின் பயணப்பொதியை வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து சோதனை செய்த போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

கைதிகள் இல்லாததால் சிறைகளை வாடகைக்கு விடும் நெதர்லாந்து

Next Post

ஓர்லி விமான நிலையத்தில் வந்திறங்கினார் அமெரிக்க ஜனாதிபதி!

Next Post
ஓர்லி விமான நிலையத்தில் வந்திறங்கினார் அமெரிக்க ஜனாதிபதி!

ஓர்லி விமான நிலையத்தில் வந்திறங்கினார் அமெரிக்க ஜனாதிபதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures