Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் ஸ்ரீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் தப்பியோட்டம்!!

September 9, 2017
in News
0
யாழில் ஸ்ரீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் தப்பியோட்டம்!!

யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் துப்பாக்கியுடன் தப்பியோடியுள்ளதாக இராணுவத்தரப்புச் செய்திகள் கூறுகின்றன.

வலிகாமம் வடக்கு பலாலி இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ இவ்வாறு தப்பியோடியுள்ளார்.

நேற்றைய தினம் இரவு காவலரண் ஒன்றில் கடமைக்காகச் சென்றவர் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

என்ன காரணத்துக்காக இவ்வாறு இவர் தப்பிச் சென்றார் என்பது சொல்லப்படவில்லையாயினும் தப்பிச் சென்றவரைத் தேடும் பணியில் பலாலி இராணுவத்தரப்பு முனைப்புக் காட்டியுள்ளது.

ஸ்ரீலங்கா இராணுவத்தினர் படைத்தரப்பை விட்டுத் தப்பியோடுவது என்பது புதிய விடயமல்ல. கடந்த யுத்த காலத்திலும் ஏராளமான இராணுவச் சிப்பாய்கள் தப்பியோடியுள்ளனர். ஆனாலும் யுத்தமற்ற இந்தச் சூழ்நிலையில் இவர் தப்பியோடியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Previous Post

சினேகனை மிரட்டிய சுஜா: ரசிகர்கள் சந்தேகம்.

Next Post

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கூட்டமைப்பு

Next Post
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கூட்டமைப்பு

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கூட்டமைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures