Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் மோட்டார் சைக்கிள் மோதிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

September 10, 2018
in News, Politics, World
0

யாழ்.பண்ணை கடற்கரையில் மாலை வேளை ஓய்வெடுக்க சென்ற இளைஞர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார்.

யாழ். சாவற்காடு , ஆனைக்கோட்டையை சேர்ந்த 25 வயதான லிங்கேஸ்வரன் றீகன் எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் கடந்த 30 ஆம் திகதி மாலை தனது நண்பர்களுடன் பண்ணை கடற்கரையில் ஓய்வெடுக்க சென்றுள்ளார். வீதியருகே நண்பர்களுடன் நின்றிருந்த வேளை, பண்ணை வீதி வழியாக மண்டைதீவை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் குறித்த இளைஞர் மீது மோதியதில் இளைஞர் பலத்த காயங்களுக்கு உள்ளானர்.

காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்ட குறித்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த குறித்த இளைஞன் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Previous Post

வடிகாலில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

Next Post

நல்லூர் ஆலயத்தில் நீதிபதிக்கு ஏற்பட்ட நிலை..!!

Next Post

நல்லூர் ஆலயத்தில் நீதிபதிக்கு ஏற்பட்ட நிலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures