Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் மீள்குடியேற நோர்வே அரசாங்கம் 150 மில்லியன் ரூபா உதவி

November 18, 2017
in News, Politics
0

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக விடுவிக்கப்பட்ட  பகுதிகளில் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக  150 மில்லியன் ரூபாவை வழங்கி நோர்வே அரசாங்கம்  இணக்கம் தெரிவித்துள்ளது.

இதற்கான உடன்படிக்கையில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நோர்வே தூதுவர் தூர்பியோன் கவுஸத்சேத்த மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி ஜோன் சொரென்ஸ்டன் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

கிந்தொட்ட பதற்றம்: நாளை காலை 9 மணி வரை பொலிஸ் ஊரடங்கு அமுல்

Next Post

ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் 22 பக்க அறிக்கையில் வாக்குறுதி

Next Post
ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் 22 பக்க அறிக்கையில் வாக்குறுதி

ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் 22 பக்க அறிக்கையில் வாக்குறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures