Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் மீண்டும் கொடூர வாள்வெட்டு!

July 15, 2017
in News
0
யாழில் மீண்டும் கொடூர வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஈச்சமோட்டை, குளத்தடிப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் ஆவா குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் குழுவொன்று அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்தவர்களைத் தாக்கியுள்ளது.

இந்தத் தாக்குதலின் போது இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பின்னர் அந்தக் குழுவினர் அருகில் இருந்த வீட்டிற்குள்ளும் நுழைந்து அங்கிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் யாழ். மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் அவரது மகளும் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்த நால்வரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணகளை யாழ்ப்பாணப் பொலிஸார் நடத்திவருகின்றனர்.

Previous Post

அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்யப் போகும் 1581 எம்.பிக்கள்!!

Next Post

பிரித்தானிய காவல் துறையின் புதிய அதிரடி முயற்சி!

Next Post
பிரித்தானிய காவல் துறையின் புதிய அதிரடி முயற்சி!

பிரித்தானிய காவல் துறையின் புதிய அதிரடி முயற்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures