Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யானை தாக்குதலில் பெண் உயிரிழப்பு

April 8, 2018
in News, Politics, World
0

காட்டு யானையின் தாக்குதலில் மதவாச்சி, கரம்பன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு முன்னால் முற்றத்தை சுத்தப்படுத்திக் கொண்டு நின்ற பெண் மீது யானை தாக்கியுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த பெண் மதவாச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் மாற்றப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

48 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

Previous Post

பிக்பாஸ் கணேஸ் யாழ் நல்லூரில்

Next Post

654 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம்

Next Post
654 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம்

654 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures