Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யானைக்கும் அடி சறுக்கும் என்பதை புரிந்து கொண்டேன்: சொல்வதற்கு இல்லை என கோஹ்லி பதில்

May 12, 2017
in News, Sports
0
யானைக்கும் அடி சறுக்கும் என்பதை புரிந்து கொண்டேன்: சொல்வதற்கு இல்லை என கோஹ்லி பதில்

இந்த ஆண்டு நடைபெற்ற பத்தாவது ஐபிஎல் தொடரை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது பெங்களூரு அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 10வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. கோஹ்லி, கெயில், டிவிலியர்ஸ், வாட்சன் என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே உள்ளடக்கிய பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இதனால் பிளே ஆப் சுற்றுக்கான தகுதியை இழந்தது.

இந்நிலையில் இது குறித்து கோஹ்லி கூறுகையில், யானைக்கும் அடி சறுக்கும் என சொல்வார்கள். அது இன்று உண்மையாகிவிட்டது.

சில நேரங்களில் தோல்வியை சகித்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தான் அதை தாண்டி அடுத்த போட்டிகளில் கவனம் செலுத்த முடியும். நடத்ததை பார்த்தால் சிரிப்பதை தவிர, வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை என கூறியுள்ளார்.

Previous Post

10-வது ஐபிஎல் தொடரில் சாதனை..கடைசியில் சொதப்பிய பொல்லார்டு: கட்டிப்பிடித்து கொண்டாடிய பிரீத்தி ஜிந்தா

Next Post

அன்ரோயிட் சாதனங்களுக்கான Netflix அப்பிளிக்கேஷனில் புதிய வசதி

Next Post
அன்ரோயிட் சாதனங்களுக்கான Netflix அப்பிளிக்கேஷனில் புதிய வசதி

அன்ரோயிட் சாதனங்களுக்கான Netflix அப்பிளிக்கேஷனில் புதிய வசதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures