Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யட்டியந்தோட்டையில் இரட்டைக் கொலை

October 3, 2018
in News, Politics, World
0

யட்டியந்தோட்டை, ஹல்கொல்ல பிரதேசத்திலுள்ள உடகில்ம தோட்டத்தில் நேற்று பெண்ணொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அவரைக் கொலை செய்ததன் பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருப்பவர் அதேதோட்டத்தில் வசிக்கும் காவலாளியின் மகன் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Previous Post

மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட புதிய தொழில் பயிற்சிக்கு 200 பேர் தெரிவு

Next Post

easy24news.com இன் இசை சங்கமம்

Next Post

easy24news.com இன் இசை சங்கமம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures