Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மொழி அலுவலர்கள் 1000 பேர் ஜனவரியில் நியமனம்

November 9, 2017
in News, Politics
0
மொழி அலுவலர்கள் 1000 பேர் ஜனவரியில் நியமனம்

அரச நிறுவனங்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மொழி அலுவலர்கள் ஆயிரம்பேரை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இதற்கான முன்மொழிவு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விண்ணப்பதாரிகள் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் தாய்மொழியில் திறமைச் சித்தி பெற்றிருப்பதுடன், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் சாதாரண சித்தியேனும் பெற்றிருக்க வேண்டும்.
அதேநேரம், உயர் தரத்தில் ஏதாவது ஒரு பாடத்தில் சித்தியடைந்திருக்க வேண்டும். இந்தத் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள ஆயிரம் பேருக்கு ஜனவரியில் நியமனம் வழங்கப்படவுள்ளது.ஆரம்பத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் இவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு ஆறு மாதகாலத்தின் பின்னர் நிரந்தரம் வழங்கப்படவுள்ளது.
தற்போது 21 அரச நிறுவனங்களுக்குச் சுமார் 3300 மொழி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

தாஜுதீன் கொலை: தொலைபேசி இலக்கங்கள் இனங்காணப்பட்டுள்ளன- புலனாய்வுத் துறை

Next Post

அதிகாரத்தினை அறியாமலா 4 வருடம் மாகாண சபையினை நடாத்திநீர்கள் !!

Next Post

அதிகாரத்தினை அறியாமலா 4 வருடம் மாகாண சபையினை நடாத்திநீர்கள் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures