Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மொரொந்துடுவையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

December 21, 2024
in News, Sri Lanka News
0
யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

களுத்துறை, மொரொந்துடுவ பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை ( 19) கைது செய்யப்பட்டுள்ளதாக மொரொந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

மொரொந்துடுவ பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரொந்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடம் இருந்து 1,080 லீற்றர் 500 மில்லி லீற்றர் (06 பீப்பாய்கள்) சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரொந்துடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

அரிசி இறக்குமதிக்கான காலவகாசம் ஜனவரி 10 வரை நீட்டிப்பு 40,500 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி | சுங்கத் திணைக்களம்

Next Post

வீடொன்றின் கதவை உடைத்து தங்க நகைகள் திருட்டு | களுத்துறையில் சம்பவம்

Next Post
வீடொன்றின் கதவை உடைத்து தங்க நகைகள் திருட்டு | களுத்துறையில் சம்பவம்

வீடொன்றின் கதவை உடைத்து தங்க நகைகள் திருட்டு | களுத்துறையில் சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures