Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மைத்திரி-மஹிந்த இணைவு: 3 அமைச்சர்கள் கொண்ட குழு முயற்சி?

September 9, 2017
in News, Politics
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவருடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களையும் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க மூன்று அமைச்சர்கள் கொண்ட குழுவொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜோன் செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேம்ஜயந்த ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Previous Post

சிறிலங்கா இராணுவத்தின் கொடூரம்! எட்டாண்டுகளில் வெளியாகும் போர்க்குற்ற ஆதாரம்

Next Post

இலங்கைக்கு கடன் உதவி வழங்க உலகின் பிரதான வங்கிகள் மறுப்பு- பிரதமர் ரணில்

Next Post
இலங்கைக்கு கடன் உதவி வழங்க உலகின் பிரதான வங்கிகள் மறுப்பு- பிரதமர் ரணில்

இலங்கைக்கு கடன் உதவி வழங்க உலகின் பிரதான வங்கிகள் மறுப்பு- பிரதமர் ரணில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures