Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மைத்திரி கொலை முயற்சி- பூஜிதவிடமும் வாக்குமூலம்!

November 26, 2018
in News, Politics, World
0

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்ட விவகாரம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் குற்றப் புலனாய்வுத் துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் அழைப்பின்பேரின் நேற்றுக் காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குச் சென்ற பொலிஸ் மா அதிபர் சுமார் மூன்றரை மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். காலை 7.30 மணிக்குச் சென்ற பொலிஸ் மா அதிபர் வாக்குமூலம் வழங்கிய பின்னர் முற்பகல் 11 மணியளவில் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அரச தலைவர் மற்றும், பாதுகாப்பு முன்னாள் செயலர் கொலை முயற்சி தொடர்பாக ஊழல் ஒழிப்புப் படையணியின் நடவடிக்கைப் பிரிவுப் பணிப்பாளர் நாமல் குமார வெளியிட்ட தகவல்களுக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே பொலிஸ் மா அதிபரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது

Previous Post

கிணற்றில் தவறி வீழ்ந்து – ஏழு வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

Next Post

ரணிலும் வேண்டாம் பொன்சேகாவும் வேண்டாம்: மைத்ரி ஆவேசம்!.

Next Post

ரணிலும் வேண்டாம் பொன்சேகாவும் வேண்டாம்: மைத்ரி ஆவேசம்!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures